திங்கள், 6 பிப்ரவரி, 2012

உலர்ந்து போன உணர்வுகள்


தொலைந்து போன ஊர்
மெளனித்த உறவுகள்
பெரும் விலைக்கு ஏலம் போகும்
சொந்தங்கள் பந்தங்கள்
அதிரடியாய் மறுக்கபடும்
அன்பும் பாசமும்

பாழாய் போன மனசு
ஒரு பரிவுக்காக ஏங்குது
எந்த 'மூளை'யிலிருந்தாவது
சிறிய ஈரமாய்-துடிப்பாய்.....
     .....இதயத்திலிருந்தல்ல. 
                              - பிரேம்நசீர்.