திங்கள், 9 நவம்பர், 2015

தீபாவளி திருநாள்!

 இந்த தேசத்தின் திருவிழா  "தீபாவளி பெருவிழா"
மத்தாப்பு சிரிப்பாய்..... மனசெல்லாம் பூத்து சிரிக்க,
பலகார இனிப்பாய்..... வார்த்தைகள் இனித்திட,
குழந்தைகளின் குதுகுலமாய்..... இளமையாய் இருந்திட,
எப்போதும், எல்லோரோடும் உறவாய் வாழ்ந்திட,
இந்த நாள் ஒரு இனிய நாள்!   
மகிழ்ச்சி நன்நாள்!!
தீபாவளி திருநாள்!!! வாழ்த்துக்கள்.   -பிரேம்நசீர்.