செவ்வாய், 28 ஜூலை, 2015

கலாம் ஒரு காலம்!...ஆமாம், சரித்திர பக்கங்களில்....ஆழப்பத்தியபட்டவர்!

மக்கள் ஜனாதிபதி, பாரத ரத்னா, டாக்டர் A.P.J.அப்துல் கலாம்
முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அவர்கள்
27-07-2015 திங்கட்கிழமை இரவு 7.45 மணியளவில் காலமானார்.
கலாம் ஒரு காலம்!........ ஆமாம், சரித்திர பக்கங்களில்...ஆழப்பத்தியப்பட்டவர்.
மேலும் ஒரு கலம்.....விண்கலம்!! விண்ணில் மிதந்து கொண்டிருக்கிறார்.
கலாம் ஒரு எழுது கோல்!!!  அவர் சிந்தனையில் உதித்த, அறிவுசார் விசயங்களை அழியா மையால் இந்திய மாணவர்களின் இதயத்தில் எழுதியவர்.    


கருத்துகள் இல்லை: